தமிழ்நாடு அரசு 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் கிராமங்களில்நடத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட காளிநாதன்பாளையம் பகுதியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் G.ஜெயந்தி கோவிந்தராஜ் MA Mphil அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரளாக பொது மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
- மாவட்ட செய்தியாளர் அகாஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக