திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் காக்கங்கரை ஊராட்சியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர், காக்கங்கரை ஊராட்சியில் மூன்றாவது வார்டில் இன்று விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் சேர்ந்து வந்ததால் அவர்களுக்கு இன்று குடிக்க தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகினர், இந்நிலை கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நீடித்ததால் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர், இதனைக் கண்டுகொள்வாரா ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சீனிவாசன், பகுதி என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பு.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக