கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் வழிபட்டு சென்ற பெரியோர் சிறியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டு வீட்டின் முன் வாசலில் ஏற்றும்படி பாரதிய ஜனதா கட்சி இராணுவ பிரிவு சார்பில் கேட்டு கொண்டனர்.
இதில் ராணுவ பிரிவு மாநில துணைத்தலைவர் கேப்டன் பாலசுப்ரமணியம் மாநில செயற்குழு உறுப்பினர் இராமச்சந்திரன் கடலூர் மேற்கு மாவட்ட இராணுவ பிரிவு தலைவர் வக்கீல் உத்திராபதி மற்றும் இராணுவ பிரிவு நிர்வாகிகள் கட்சியினர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக