மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை உயர் மட்ட குழு கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை மாவட்ட அளவிலான உயர்மட்ட குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இஆப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், உதவி இயக்குனர் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக