இராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

இராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை அருகில் ராணிப்பேட்டை நகர தலைவர் j.உத்தமன் தலைமையில் 76 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது 21வது வார்டு கவுன்சிலர் k.ஜோதி முருகன் தேசியக்கொடி ஏற்றி காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
 

அதன் பிறகு அனைவருக்கும் இனிப்பு  மற்றும் டிபன் வழங்கப்பட்டது அதைத்தொடர்ந்து அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள காந்தி சிலைக்கு சைமன் மாலை அணிவித்தார். p.சால்வை மோகன் மாவட்டத் துணைத் தலைவர், k.முருகன் DCC,ராணி வெங்கடேசன் மாவட்ட பொதுச் செயலாளர், A.வசீகரன் மாவட்ட பொதுச் செயலாளர், N.ஞானசேகரன் மாவட்டச் செயலாளர்.ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தண்டபாணி, விக்னேஷ், ஐயப்பன், பிரகாஷ், தினகரன், செந்தில், கோபி, புண்ணியகோட்டி, விஜி, பார்த்திபன், பிரபாகரன் அரவிந்த், நவீன் ராஜ், கலந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் ஆனந்த் என்பவர் காங்கிரஸ் கட்சியில் j.உத்தமன் நகரத் தலைவர் தலைமையில் அவரை இணைந்தார், காஜா. Ex.MC.நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/