திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களின் சிறப்பு ஆய்வு கூட்டம் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது.
இந்த சிறப்பு ஆய்வு கூட்டத்தில் தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு பயண ஆட்டோ, 1 பயனாளிக்கு PVC கதவு விற்பனை தொடங்குவதற்கும், 3 பயனாளிகளுக்கு பால் பண்ணை தொடங்குவதற்கும் திட்டம் செயல்படுத்தும் ஆணையினை அமைச்சர் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக