திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட அளவிலான வங்கியாளர்களின் சிறப்பு ஆய்வு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட அளவிலான வங்கியாளர்களின் சிறப்பு ஆய்வு கூட்டம்.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களின் சிறப்பு ஆய்வு கூட்டம் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. 


இந்த சிறப்பு ஆய்வு கூட்டத்தில் தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு பயண ஆட்டோ, 1 பயனாளிக்கு PVC கதவு விற்பனை தொடங்குவதற்கும், 3 பயனாளிகளுக்கு பால் பண்ணை தொடங்குவதற்கும் திட்டம் செயல்படுத்தும் ஆணையினை அமைச்சர் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/