நீலகிரி மாவட்டம் பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் பள்ளி நிர்வாகம் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் சுதந்திர தின விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் பள்ளி நிர்வாகம் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் சுதந்திர தின விழா


பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் பள்ளி நிர்வாகம் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடபட்டது.


பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு கவிதை பேட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோர்களுக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், சமூக ஆர்வலர் இந்திரஜித், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.


பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/