இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் புதிய சுற்றுலாத் தளங்களை கண்டறிவது குறித்த ஆய்வு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் புதிய சுற்றுலாத் தளங்களை கண்டறிவது குறித்த ஆய்வு கூட்டம்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை மூலம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய சுற்றுலாத் தளங்களை கண்டறிவது குறித்து துறைச்சசார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) இளமுருகன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/