தாராபுரத்தில் புதிய தாசில்தாராக காங்கயம் கலால் மேற்பார்வை அலுவலராக பணியாற்றி வந்த கோவிந்தசாமி அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து தாராபுரம் தாலுக்கா புதிய தாசில்தாராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல தாராபுரம் தாசில்தாராக பணியாற்றி வந்த ஜெகஜோதி தற்போது தாராபுரம் கோட்டக்கலால் அலுவலராக பணி மாறுதல் பெற்றார்.நேற்று தாலுக்கா அலுவல கத்தில் தாசில்தார் கோவிந்தசாமிக்கு வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தாலுகா அலுவலக பணியாளர்கள் ஆகிய வாழ்த்து தெரிவித்தனர்.
Post Top Ad
வியாழன், 31 ஆகஸ்ட், 2023
தாராபுரத்தில் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக