கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு அருகே கோபாலபுரம் புனித வனத்து சின்னப்பர் ஆலய பெருவிழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு அருகே கோபாலபுரம் புனித வனத்து சின்னப்பர் ஆலய பெருவிழா.

கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு அருகே கோபாலபுரத்தில் அமைந்துள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலய 30 ஆம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது இதில் பங்குத்தந்தை T மைக்கேல் துரைராஜ் அவர்கள் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது அதைத்தொடர்ந்து இரவு ஆடம்பர தேர் பவனி ஆனது வீதி உலா வந்தது அதன்பின் காலை கொடி இறக்கம் நடைபெற்றது.


இதில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு புனித வனத்து சின்னப்பரின் அருள் ஆசிர் பெற்று சென்றனர் இந்த திருவிழாவில் ஊர் நாட்டாமைகள் இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/