கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு அருகே கோபாலபுரத்தில் அமைந்துள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலய 30 ஆம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது இதில் பங்குத்தந்தை T மைக்கேல் துரைராஜ் அவர்கள் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது அதைத்தொடர்ந்து இரவு ஆடம்பர தேர் பவனி ஆனது வீதி உலா வந்தது அதன்பின் காலை கொடி இறக்கம் நடைபெற்றது.
Post Top Ad
வியாழன், 17 ஆகஸ்ட், 2023
கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு அருகே கோபாலபுரம் புனித வனத்து சின்னப்பர் ஆலய பெருவிழா.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக