இராணிப்பேட்டை மாவட்டம் நீலகண்டராயன்பேட்டை பகுதியில் வெங்கடேசன் என்பவர் அடிப்பட்டு கிடந்தார், அவ்வழியே வந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு தனது எஸ்காட் வாகனத்தில் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு உரிய சிகிழ்ச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டு கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக