திருப்பூர் தெற்கு மாவட்ட தாராபுரம் பழைய நகராட்சி வளாகம் முன்பு மகாத்மா காந்தி சிலை அருகே 77 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக, காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் குறிஞ்சி செந்தில் தலைமையில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வழக்குறிஞர் தென்னரசு முன்னிலை வகித்தார் இந்த நிகழ்ச்சியில் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாலதி, அசோக் குமார், சாய் சீனிவாசன், அக்கீம் மற்றும் இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக