விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி பேரூராட்சி செயல் அலுவலருக்கு பாராட்டு விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி பேரூராட்சி செயல் அலுவலருக்கு பாராட்டு விழா.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்த ரவிக்குமார், சேலம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். பணி மாறுதலாக செல்லும் ரவிக்குமாருக்கு, காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. பேரூராட்சி சேர்மன் ஆர் கே செந்தில் தலைமை வகித்தார். 


நிகழ்ச்சியில், பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், முகமது முஸ்தபா சங்கரேஸ்வரன்  சரஸ்வதி பாண்டியன் முனீஸ்வரி, தீபா, முத்துக்குமார், சப்.இன்ஸ்பெக்டர் அசோக் குமார், பொதுநல அமைப்புகள் சார்பாக அழகர்சாமி, விஜயகுமார் சிவக்குமார், வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக செந்தில் குமார், இனியவன், உட்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/