நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சுதந்திர தின விழா தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டன எல்.கே.ஜி வகுப்பு மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான மாறுவேடப் போட்டி நடத்தப்பட்டது.
6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கலை வேலைப்பாடுகள் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டன இதில் பள்ளி செயற்குழு உறுப்பினர் என்.வினித் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக