நெமிலி அருகே சயனபுரம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

நெமிலி அருகே சயனபுரம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

நெமிலி அருகே சயனபுரம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் தலைமையில் நினைவு அஞ்சலி! 


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவின் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள் தலைமையில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


இதில் சிறப்பு அழைப்பாளராக திமுகவின் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். ஆர். பி. ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், தணிகைவேல், தனசேகரன், சண்முகம், நெமிலி மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த பிரகாஷ், பொன்னுரங்கம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். வி. எஸ். முரளி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர். மார்க்கண்டேயன், பாலகிருஷ்ணன், சதீஷ், எல்லப்பன், மனோ, பிரித்தம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/