திருப்பூரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்குவதற்காக விண்ணப்பம் - ஆன்லைனில் பதிவு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

திருப்பூரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்குவதற்காக விண்ணப்பம் - ஆன்லைனில் பதிவு.

முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவதாக கூறினார். திட்டத்தை நிறைவேற்றும் வகையில் இரண்டாம் கட்டமாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆரம்பத்து 16ஆம் தேதி வரை இம்முகாம் நடைபெற உள்ளது.
 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சியில் இம்முகாமானது  கணியூர் ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. இதன் செயல்பாடு குறித்து கணியூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மேற்பார்வையிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/