தாராபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

தாராபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கயல்விழி வழங்கினார்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் வளாகத்தில் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் முன்னிலை வகித்து அரசு மேல்நிலை பள்ளி, புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளி, சி.எஸ்.ஐ.மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 612 மாணவ மாணவிகளுக்கு 30லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை வழங்கினார்.


இந்நிகழ்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உள்ளாச்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/