திண்டுக்கல்லில் நகராட்சி அலுவலகம் அருகில், திண்டுக்கல் மறை மாவட்ட கத்தோலிக்க துறவியர் பேரவை சார்பில், மணிப்பூர் மக்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தியும், அமைதி திரும்பவும் வேண்டி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் நம் நாடு நிலவில் சந்திராயன் 3 மூலமாக சாதனைகள் படைத்தாலும் நிலத்தில் மணிப்பூரில் சொல்லனா துயரங்களை அரங்கேற்றி வரும் நிலை மாறிட வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி ஆயிரகணக்கானோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக