மதுரையில், தொழிலதிபருக்கு பாராட்டு, - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

மதுரையில், தொழிலதிபருக்கு பாராட்டு,

மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் தொழிலதிபர் பி. ராஜசேகர், நடைபெற்ற பாராட்டு விழாவில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், கலந்து கொண்டு தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், மாறாமல் இருக்க காரணமாய் இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை, நடத்தியாக வேண்டும் என்று பாடுபட்டவர் ராஜசேகர், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தடைசெய்யப்பட்ட ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு தொடர்ந்து, 15 ஆண்டுகள் போராடியவர் ராஜசேகர்.

  
மத்தியில் பாரத பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் பல முறை தொடர்ந்து மத்திய அமைச்சர்களை மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன், உதவியுடன் சந்தித்து  ஜல்லிக்கட்டு  நடத்துவதற்கு அரசாணை வருவதற்கு முக்கிய பங்காற்றியவர் என, பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார் பேராசிரியர்  இராம ஸ்ரீநிவாசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/