கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவில் பகுதியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனோஜ் என்ற மாணிக்கம் (22) என்பவரை ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை. இது தொடர்பாக பேச்சி என்ற இசக்கி (25) என்னும் கட்டுமான தொழிலாளியை வடசேரி போலீசார் தேடி வந்த நிலையில் இசக்கியை கைது செய்தனர்.
- கன்னியாகுமரி மாவட்டம் செய்தியாளர் என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக