கடலூர் மாவட்டம் சிதம்பரம் இந்திய 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் திருக்கோயில் நடராஜர் திருப்பாதத்தில் தேசியக்கொடி வைத்து பூஜித்து வழிபட்டு சென்ற பெரியோர் சிறியோர் மாற்றுத்திறனாளி தீக்ஷிதர்கள் தேச பக்தர்களுக்கு தேசியக்கொடி இராணுவ பிரிவு மாநில துணைத்தலைவர் கேப்டன் ஜி.பாலசுப்ரமணியம் தலைமையேற்று வழங்கப்பட்டு வீட்டு வாசலில் தேசிய கொடியை ஏற்றி வைக்க கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அகில பாரத இந்து மகாசபா கர்நாடக மாநில செய்தி தொடர்பாளர் மு சம்பந்தம் கடலூர் மாநில செயற்குழு உறுப்பினர் கேபி இராமச்சந்திரன் மேற்கு மாவட்ட இராணுவ பிரிவு மாவட்ட தலைவர் உத்திராபதி ஐஎன்ஏ மாநிலத் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் இராணுவ பிரிவு நிர்வாகிகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக