கெங்குவார்பட்டி அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

கெங்குவார்பட்டி அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கெங்குவார்பட்டியில்  அமைந்துள்ள அரசு  மேல்நிலை பள்ளியில் 2023-2024 கல்வியாண்டில் 11,12 -ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு  பெரியகுளம் திமுகவின் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், ஒன்றிய பெருந்தலைவர் அ.தங்கவேல், கெங்குவார்பட்டி பேரூர் செயலாளர் எஸ் பி தமிழன், கெங்குவார்பட்டி பேரூராட்சி சேர்மன் எஸ்.தமிழ்ச்செல்வி, துணைச் சேர்மன் ஞானமணி தமிழன் மாணவர்களுக்கு அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள். 


நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் பாக்கியம் கண்ணன், A.C.சரவணன், ஈஸ்வரன், பாலசுப்பிரமணி, ஸ்டுடியோ ரமேஷ்,  செல்வம், யாசிக்,ஆசிரியர் சௌந்தரபாண்டியன், உதயசூரியன் மற்றும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/