சிதம்பரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

சிதம்பரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் அறிவிப்பு.

சிதம்பரம் துணை மின் நிலையம் பராமரிப்பு பணி காரணமாக வரும் சனிக்கிழமை 19.8.2023 அன்று பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் அறிவிப்பு.

மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பகுதிகள், சிதம்பரம் நகரப் பகுதிகள் அம்மாபேட்டை வண்டிகேட் சி.முட்லூர், கீழ் அணுவம்பட்டு, வக்காரமாரி, மணலூர், வல்லம்படுகை, கனகரப்பட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கே.டி.பாளை, பிச்சவாரம், கணக்கரப்பட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கேடி பாளை, சிவபுரி, மாரியப்பன் நகர், அண்ணாமலை நகர், பெராம்பட்டு, கீரப்பாளையம், எண்ணாநகரம், கன்னங்குடி, வயலூர், சிலுவைபுரம் மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இந்தப் பகுதிகளில் மின் பராமரிப்பு காரணமாக மின் அறிவிப்பு செயற்பொறியாளர் R. ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/