சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது மற்றும் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது, இதில் தெம்மூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து செயலளார் பூவரகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் இந்திரா பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/