நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்பியிடம் மனு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்பியிடம் மனு.

ராணிப்பேட்டை மாவட்டம் திமுக நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் நெமிலி ஒன்றிய குழு தலைவருமான பெ. வடிவேலு ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் சம்பந்தப்படுத்தி, தொடர்ந்து அவதூறு பரப்பி வரும், நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதியிடம்  புகார் மனு கொடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/