ராணிப்பேட்டை மாவட்டம் திமுக நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் நெமிலி ஒன்றிய குழு தலைவருமான பெ. வடிவேலு ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் சம்பந்தப்படுத்தி, தொடர்ந்து அவதூறு பரப்பி வரும், நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதியிடம் புகார் மனு கொடுத்தார்.
Post Top Ad
வியாழன், 17 ஆகஸ்ட், 2023
நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்பியிடம் மனு.
Tags
# இராணிப்பேட்டை
About தமிழக குரல்
இராணிப்பேட்டை
Tags
இராணிப்பேட்டை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக