சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் 100 படிக்கை வசதி கொண்ட புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் 100 படிக்கை வசதி கொண்ட புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி திட்டம் மூலமாக 100 படுக்கைகள் வசதி கொண்ட உள்நோயாளி பிரிவு புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 


இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தார் மேலும் மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் சிதம்பரம் சப் கலெக்டர் சுவேதா சுமன் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/