பெரியகுளம் கீழவடகரை ஊர்புற நூலகத்தில் 77 வது இந்திய சுதந்திர தினவிழா நடைபெற்றது, இதில் வாசகர் வட்ட தலைவர் மோகன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செல்வராணி செல்வராஜ் முன்னிலையிலும் பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் BDO அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார், நூலகர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார்,
இந்நிகழ்வில் ஊராட்சி செயலர் ஜெயபாண்டி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி ஆசிரியை கலைவாணி ஆசிரியரும் புரவலருமான இராமகிருஷ்ணன் புரவலர்கள் ஜெயராஜ் மணி பூசாரி பொறியாளர் இராஜாமணி LICமேலாளர் ஒய்வு பால்ராஜ் EB முருகன் வழக்கறிஞர் ஆறுமுகம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் வாசகர்கள் சமுக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டார்கள் முடிவில் அ .வாடிபட்டி நல்நூலகர்க.சந்திரசேகரன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக