வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 77 வது சுதந்திர தின விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 77 வது சுதந்திர தின விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 77வது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு  தலைமை வகித்து விஜயகுமார் சுதந்திர தின கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரவணன் ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் சந்தோஷ், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், தலைமையிடத்து துனை வட்டாட்சியர் தேவி கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில், சசிகுமார், வெங்கடாசலம், அலுவலகப் பணியாளர்கள் கிராம உதவியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். குடியாத்தம் சிறைத்துறை  கிளை கண்காணிப்பாளர் பிரகாசம் தலைமையில் போலீசார்  தேசிய கொடி ஏற்றினார்கள்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/