கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 77 வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் தேசிய கொடியேற்றி வைத்தார் மற்றும் துணைத் தலைவர் பாஸ்கரன் ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் பாஜக கூட்டுறவு பிரிவு துணைத் தலைவர் தில்லை பழனிசாமி பாஜக மாவட்ட அரசு உதவி செய்தி தொடர்பாளர் அசோகன் திமுக பிரதிநிதி LIC ரவி வார்டுஉறுப்பினர் பாலசுப்ரமணியம் தேசிய தன்னார்வலர் ஜெகதீசன் தலைமை ஆசிரியர் தென்னரசி ஆசிரியர் சுகன்யா சத்துணவு பொறுப்பாளர் சுதா NLLP தன்னார்வலர் ஆசிரியர் காவியா இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் ரேணுகா சுபா சுகன்யா திவ்யா கனிமொழி கிராம பொதுமக்கள் மாணவர்கள் பெற்றோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக