கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் 77 ஆவது சுதந்திர தின விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் 77 ஆவது சுதந்திர தின விழா.

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புவனகிரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டது இதில் காவல் துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/