நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி அடுத்துள்ள கோரஞ்சால் பகுதியில் வைத்து ஸ்மையல் ஃப்பார் யு என்ற அறக்கட்டளையின் 76.வது சுதந்திர தினம் கொண்டாட்டம்...
பந்தலூரை அடுத்த சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் ஸ்மைல் போர் யு என்ற அறக்கட்டளை 76 சுதந்திர நாளை மிக விமர்சையாக கிராம மக்களோடு கொண்டாடப்பட்டது .இந்த அறக்கட்டளை ஏழை எளிய மக்களுக்கு என்னற்ற உதவிகளை செய்து வருகிறது இந்த அறக்கட்டளையின் கிளைகள் கேரளா. கர்நாடக .தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் சேவைகளை செய்து வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைவர் முகமது அலி பூக்கோலம் தங்கள் மற்றும் செயலாளர் சுபா தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ் குமார். பைசல். நீலகிரி மாவட்ட இஸ்மைல் ஃப்போர் யு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன். ஆலோசகர் முஸ்தபா .குழந்தைகள் பெண்கள் வளர்ச்சி குழு தலைவர் சீனத்.
கர்நாடகா ஸ்மைல் போர் யு ஒருங்கிணைப்பாளர் உதய். அசோக் . துணை ஒருங்கிணைப்பாளர்கள் . முஜீப் .ரோஷன். சாயித். ரஞ்சித்.
கேரளா பகுதி மைல் ஃபார் யூ ஒருங்கிணைப்பாளர்கள் பிரமோத் .பொருளாளர் ஜோஸ். காருண்யா அறக்கட்டளை செயலாளர் ஆயிஷா .சிறப்பு விருந்தினர்கள் சேரம்பாடி காவல் நிலைய ஆய்வாளர் அமுதா சிறப்பு உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் .குற்ற தடுப்பு பிரிவு காவலர் பிரபாகரன் .வயநாடு புள்பள்ளி ஜெயராஜ் .
ஷிபு .போஷன் வினோத் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் சமுக சேவை செய்பவர்கள் .அரசு வேலையில் சமுக சேவை செய்தவர்கள். பள்ளி மாணவ மாணவியர் .11.மன்றங்கள் இவர்களுக்கு அவார்டு வழங்கி கௌரவித்தனர் .இந்த விழாவில் 80.க்கு மேற்பட்ட நபர்கள் பரிசுகளை பெற்றனர்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக