கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்து 5 மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு. கள்ளக்குறிச்சி ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மனோஜ் முனியன் ஆக்கிரமிப்பு அகற்றும் விஷயத்தில் கவனக்குறைவாக நடந்துக்கொண்டதால், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட வருவாய்துறையினர் தங்கள் தங்கள் அலுவலகம் முன்பு 29-8-23 நேற்று முதல் காத்திருப்பு போராட்டம் செய்தனர். இன்று 30-8-23 திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தினர் பணிக்கு செல்லாமல் காத்திருப்பு போராட்டம் செய்வதால் தாசில்தார் அறை உள்பட அலுவலகமே வெறிச்சோடி காணப்படுகின்றது.
Post Top Ad
புதன், 30 ஆகஸ்ட், 2023
Home
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்து 5 மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.
கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கத்தை கண்டித்து 5 மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.
Tags
# திருவண்ணாமலை

About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
"தமிழக முதமைச்சர் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார்." - மன்னார்குடியில் பி .ஆர்.பாண்டியன் கண்டனம்.
Older Article
தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கிய தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து தொடங்கிய மாதாந்திர கூட்டம்:
Tags
திருவண்ணாமலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக