1-வது வார்டு வீராணி பூங்கா அருகில் உள்ள தெருவில் ₹19 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 30-வது வார்டு வரீது தெருவில் ₹4.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 33-வது வார்டு சாய் நகர் தெருவில் ₹12.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 44 -வது வார்டு செயின்ட் ஆன்றனி தெருவில் ₹13.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 26-வது வார்டு ஊட்டுவாழ் மடம், சானல் கரை பகுதியில் ₹2.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி.
ஆகிய பணிகளை இன்று மேயர் ரெ. மகேஷ் தொடங்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக