நாகர்கோவில் மாநகராட்சியில் ₹52 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஆகஸ்ட், 2023

நாகர்கோவில் மாநகராட்சியில் ₹52 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்.

1-வது வார்டு வீராணி பூங்கா அருகில் உள்ள தெருவில்  ₹19 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 30-வது வார்டு வரீது தெருவில்  ₹4.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 33-வது வார்டு சாய் நகர் தெருவில் ₹12.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 44 -வது வார்டு செயின்ட் ஆன்றனி தெருவில் ₹13.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 26-வது வார்டு ஊட்டுவாழ் மடம், சானல் கரை  பகுதியில் ₹2.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி.
ஆகிய பணிகளை இன்று மேயர் ரெ. மகேஷ் தொடங்கி வைத்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/