கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 3 வெற்றி அடைந்ததை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்களுடன் தேசியக்கொடியுடன் இனிப்புகள் வழங்கி பள்ளி தலைமை ஆசிரியர் தென்னரசி சத்துணவு பொறுப்பாளர் சுதா நேரு யுவ கேந்திரா குமராட்சி ஒன்றியம் தேசிய தன்னார்வலர் ஜெகதீசன் உடன் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது
Post Top Ad
வியாழன், 24 ஆகஸ்ட், 2023
Home
கடலூர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்டம் மாணவர்கள் உடன் கொண்டாடப்பட்டது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்டம் மாணவர்கள் உடன் கொண்டாடப்பட்டது
Tags
# கடலூர்

About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
Older Article
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் வன விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நபார்ட் திட்டத்தின் கீழ் புதிய தடுப்பணைகள் மற்றும் கசிவு நீர் குட்டைகள் கட்டப்பட்டுள்ளது
கடலூர்
Tags
கடலூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக