கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்டம் மாணவர்கள் உடன் கொண்டாடப்பட்டது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்டம் மாணவர்கள் உடன் கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 3 வெற்றி அடைந்ததை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்களுடன் தேசியக்கொடியுடன் இனிப்புகள் வழங்கி பள்ளி தலைமை ஆசிரியர் தென்னரசி சத்துணவு பொறுப்பாளர் சுதா  நேரு யுவ கேந்திரா குமராட்சி ஒன்றியம் தேசிய தன்னார்வலர் ஜெகதீசன் உடன் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/