கோவை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3,000க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஐயன் திருவள்ளுவரின் சிலை... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

கோவை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3,000க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஐயன் திருவள்ளுவரின் சிலை...


3,000க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஐயன் திருவள்ளுவரின் சிலை

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாநகராட்சியானது, 3,000க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஐயன் திருவள்ளுவரின் சிலையை அமைத்திருக்கிறது!!


இந்தியாவிலேயே முதன்முறையாக எழுத்துக்களால் இவ்வாறு வடிவமைக்கப்பட்ட முதல் சிலை இதுவாகும்!! 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/