ஜோலார்பேட்டை அடுத்த பெத்தக்கல்லுபள்ளி ஊராட்சியில் புதியதாக 2 மின் மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது, - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

ஜோலார்பேட்டை அடுத்த பெத்தக்கல்லுபள்ளி ஊராட்சியில் புதியதாக 2 மின் மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது,

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியம், பெத்தக்கல்லுபள்ளி ஊராட்சியில் புதியதாக அமைக்கப்பட்ட 2 மின்மாற்றிகளையும், நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றியம், தெக்குப்பட்டு, மல்லகுண்டா பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்ட 2 மின்மாற்றிகளையும் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம் சின்ன மோட்டூர் பகுதியில் 1 மின்மாற்றியும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து சிறப்பித்தார். 


இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பாஷா முகமது, டி.சாமுடி, கே.சாம்மண்ணன், வெண்மதி சிங்காரவேலன், திருப்பதி, சத்தியமூர்த்தி, சுரேஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/