வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 2021ல் நகைக் கொள்ளை குற்றவாளி டீக்கா ராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 2021ல் நகைக் கொள்ளை குற்றவாளி டீக்கா ராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை

ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை!



வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 2021ல் நகைக் கொள்ளை குற்றவாளி டீக்கா ராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இவன்கடையின்பின்பக்கமாகதுளையிட்டு முகமூடி அணிந்து புகுந்து, சுமார் ரூபாய் 15 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து உள்ளான். மேலும், திருடிய நகைகளை அணிந்துகொண்டு ஊரில் சுற்றியதால் போலீசில் பிடிபட்டுள்ளான்.


பின்னர் மயானத்தில் புதைத்து வைக்கப்பட்ட நகைகளை மீட்டு காவல் துறையினர் அதிரடி காட்டி நகைகளை மீட்டு ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் ஒப்படைத்தனர். நகை கொலை குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனை அடுத்து அவரை சிறையில் அடைத்தனர்.



வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/