மே 17 இயக்கத்தில் கோவை புரட்சி பொதுக்கூட்டம் திருமுருகன் காந்தி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

மே 17 இயக்கத்தில் கோவை புரட்சி பொதுக்கூட்டம் திருமுருகன் காந்தி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது.

திப்புசுல்தானின் தோழன்.தீரன் சின்னமலை நடத்திய கோவை புரட்சி பொதுக்கூட்டம் மே 17 இயக்கதின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி  தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை.முபாரக்  கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார், எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஜமால்தீன், மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, SDTU மாவட்ட தலைவர் ஆட்டோ.அப்துல் ரகுமான், வர்த்தகர் அணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சபீர் அஹமது, ஈரோடு கிழக்கு செயலாளர் தளபதி.பசீர், துணைத்தலைவர் சுலைமான் சேட், இணைச்செயலாளர் அலாவுதீன், செயற்குழு உறுப்பினர் பக்ருதீன், மேற்கு தொகுதி தலைவர் அப்துல் ரகுமான், செயலாளர் மஸ்தான், துணைத்தலைவர் அப்துல் சலாம், இணைச்செயலாளர் ஜெமீஷ், பவானி தொகுதி தலைவர் ஜாபீர், சமூக ஊடக அணி பவானி தொகுதி தலைவர் அக்பர் உள்ளிட்ட கட்சியின் தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/