திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் கைது, மேலும் 4 பேருக்கு வலைவீச்சு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் கைது, மேலும் 4 பேருக்கு வலைவீச்சு


நிலக்கோட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் கைது, மேலும் 4 பேருக்கு வலைவீச்சு


திண்டுக்கல், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பம் ஆக்கிய சித்தரேவு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க டாக்டரிடம் அழைத்துச் சென்றனர்.இந்நிலையில் சிறுவனின் தந்தை முத்துராஜ், உறவினர்கள் ருத்ரா, கல்யாணசுந்தரம், தர்மதுரை ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து,தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/