பாடந்துறை குடியிருப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக உலா வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதி
நீலகிரி மாவட்டம் பாடந்துறை குடியிருப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக உலா வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்
வனத்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து தரப்பும் கோரிக்கை விடுதுள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக