தூத்துக்குடி மாவட்டத்தில் நாளைய 10.08.2023 மின்தடை அறிவிப்பு.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளைய 10.08.2023 மின்தடை அறிவிப்பு..

திருச்செந்தூர் உப மின்சார வாரியத்திற்க்கு உட்பட்ட

  1. 110/33-11 KV அளவு கொண்ட ஆறுமுகநேரி துணை மின் நிலையம், 
  2. 33/11 KV அளவு கொண்ட திருச்செந்தூர், 
  3. 33/11 KV அளவு கொண்ட காயல்பட்டினம், 
  4. 33/11 KV அளவு கொண்ட ஆத்தூர்,
  5. 33/11 KV அளவு கொண்ட குரும்பூர் 

ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல், சிறுதொண்டநல்லூர், காயல்பட்டினம், திருச்செந்தூர், காயாமொழி, குரும்பூர் அதன் சுற்று வட்டார பகுதிகளான அனைத்து இடங்களிலும் நாளை 10.08.2023 வியாழக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என‌ தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/