தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழா 1000 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழா 1000 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய தேமுதிக சார்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனத் தலைவர் கேப்டன்  அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமாக, 1000 பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னாதானம் குள்ளஞ்சாவடி. தம்பி பேட்டை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, கழக கடலூர் மாவட்ட செயலாளர் ப.சிவக்கொழுந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கழக கொடியேற்றி, மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம் மாவட்ட பொருளாளர் A.P. ராஜ் நிகழ்ச்சியை சிறப்பித்தார்.


குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.P.R. சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது மாநில பொதுக்குழு உறுப்பினர் சுமோசுரேஷ் அவர்கள் வரவேற்றனர் முன்னிலை குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் செல்வராஜ் மேற்கு ஒன்றிய பொருளாளர் ஜெயபிரகாஷ் கிழக்கு ஒன்றிய பொருளாளர் பெருமாள் மாவட்ட பிரதிநிதி காஜிராஜன் முன்னிலை வகித்தனர்.


இதில் கலந்து கொண்டவர்கள் குறிஞ்சிப்பாடி பேரூர் கழக செயலாளர் சரவணன் மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜவேல் முன்னாள் கேப்டன் மன்ற துணை செயலாளர் பெரியண்ணா ஒன்றிய துணை செயலாளர் ஜோதி ஜெய்சங்கர் மாவட்ட பிரதிநிதி செல்வகுமார் கிளை கழக செயலாளர்கள்  செல்வம் பாவாடைராயன் சேகர் விஜயகுமார்  சத்யராஜ் பிரபாகரன் தம்பி பேட்டை ஊராட்சி செயலாளர் செல்வம் மற்றும் பாஸ்கர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/