கரூர் மாநகராட்சி, JCI கரூர் டைமண்ட், கரூர் யங் ஜென் ரோட்டரி சங்கம் மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் கரூர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நடந்தது இந்நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் அவர்கள் துவக்கி வைத்ததார்.
இம்முகாமின் துவக்க விழாவில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. தாரணி சரவணன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள், JCI KARUR DIAMOND உறுப்பினர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கபடுத்தபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக