கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ பெருவிழாவை ஒட்டி பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 மே, 2023

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ பெருவிழாவை ஒட்டி பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ பெருவிழாவை ஒட்டி பூச்சொரிதல் விழா கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், கரூர் சரகர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.


கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி உற்சவ பெருவிழாவை ஒட்டி 19ஆம் தேதி நடைபெறும் பூச்சொரிதல் விழாவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 49 இடங்களில், ராயனூர் தில்லை நகர் மற்றும் வெங்கமேடு என்.எஸ்.கே நகர் தவிர்த்து இந்த ஆண்டு 47 இடங்களில் இருந்து பூத்தட்டு ரதங்கள் பங்கேற்க உள்ளன. கரூர் அனைத்து பூச்சொரிதல் விழா கமிட்டி தலைவர் T.C.மதன் மற்றும் நிர்வாகிகள் அறிவிப்பு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/