கரூரில் குடிநீர் பற்றாக்குறை மேயர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 மே, 2023

கரூரில் குடிநீர் பற்றாக்குறை மேயர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளுக்கு கோடைகால குடிநீர் பற்றாக் குறையை சரி செய்யும் விதமாக வாங்கல் காவிரி ஆற்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வட்டக் கிணறு அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

கரூர் மேயர், மாநகராட்சி உதவி பொறியாளர் திரு. கார்த்திக் அவர்கள்   மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடன்  இருந்தனர், மேலும் வாங்கல் நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீர் வரும் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவற்றை சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் பார்வையிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/