கட்டிடங்கள், வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.
தனிநபரை நியமித்து சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் வீட்டு உரிமையாளர்களே பொறுப்பாவார்கள்; மேலும் அவர்களுக்கு, உரிமையாளர்கள் ₹15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் நியமிக்கப்படுவதை கண்டறிந்தால் 14420 என்ற எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம்- சென்னை மாநகராட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக