சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங் களில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022- 23 ஆம் ஆண்டுக்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதை யொட்டி மாண்புமிகு அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களும், திருப்பூர் மாநகராட்சி மேயர் என், தினேஷ் குமார் அவர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்
Post Top Ad
சனி, 7 மே, 2022
கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அஞ்சலி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக